Friday, May 29, 2009

ஒரு கதறல். மனிதநேய மன்றங்கள் காது செவிடனதோ ?

ஐயோ !!! என்ன மனிதநேயம் .... மண்ணாங்கட்டி ....

மனிதநேய மன்றங்களே மாய்ந்து போங்கள்...

ஒருவருக்கு ஒரு வேளை உணவு இல்லை என்றால் உலகயே அழிக்க சொன்னான் வெள்ளைகாரனால் தீவிரவதி என்று பச்சை குத்தப்பட்ட எங்கள் பாரதி ! ஆனால் இங்கு பலர் மயிராக மதிக்க படுகிறது

உருண்டோடும் உலகமே ! நடை பிணமாக நானும் இவ்வுலகில் !!!

No comments:

Post a Comment